Monday, February 14, 2011
one of the my favourite song!!!!!
நீ இன்றி நானும் இல்லை
என் காதல் பொய்யும் இல்லை
வழி எங்கும்... உந்தன்... முகம்தான்...
வலி கூட... இங்கே... சுகம்தான்...
தொடுவானம் சிவந்துபோகும்
தொலைதூரம் குறைந்துபோகும்
கரைகின்ற நொடிகளில் நான் நெருங்கிவந்தேனே
இனி உன்னைப் பிரியமாட்டேன்
துளிதூரம் நகர மாட்டேன்
முகம் பார்க்கத் தவிக்கிறேன்
என் இனிய பூங்காற்றே...
ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை நீங்கி.
நான் வந்தேன் வந்தேன் உனைத் தேடி...
நீ இன்றி நானும் இல்லை
என் காதல் பொய்யும் இல்லை
உனைக் காணும் நேரம் வருமா...
வருமா...
இரு கண்கள் மோட்சம் பெறுமா...
விரலோடு விழியில் வாடும்
விரைகின்ற காலும் நோகும்
இருந்தாலும் வருகிறேன்...
உன் மடியில் நான் தூங்க...
எனை வந்து உரசும் காற்றே...
அவளோடு கனவில் நேற்று...
கைக்கோர்த்து நெருங்கினேன்...
கண்ணடித்து நீ ஏங்க...
ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை நீங்கி.
நான் வந்தேன் வந்தேன் உனைத் தேடி...
ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி
என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய் எனை நீங்கி.
நான் வந்தேன் வந்தேன் உனைத் தேடி...
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment